.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 13 December 2013

சிந்தனைகள் பத்து..!



 *படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள்,
பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .


 *மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


 *உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


 *வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


 *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.


 *ஆசைகள் வளர வளர தேவைகள்
 வளர்ந்து கொண்டே போகும்.


 *எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
 அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.


 *மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


 *கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


 *அதிகம் வீணாகிய நாட்களில் நாம்
 சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top