
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் :சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள், அதிக பாடல்கள் எழுதியிருக்கிறார். 2013 ம் ஆண்டு 34 படங்களில் 106 பாடல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 10 படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார். 2014 ம் ஆண்டிலும் அவர்தான் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது. 97 படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.2013ம் ஆண்டில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களும் - அப்பாடல்கள் இடம்பெற்ற படங்களும்:படங்கள் :1. தலைவா (அனைத்து பாடல்கள்)2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)3. ராஜா ராணி4....