.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 29 November 2013

தமிழர்களின் கற்பனை மிருகமான "யாளி".


தமிழர்களின் கற்பனை மிருகமான

"யாளி".

இவை தென்னிந்திய கோவில்

 சிற்பங்களில் மட்டும் காணக்

 கிடைக்கும். கோயில் கோபுரங்கள்,

மண்டப தூண்களில்

இதனை காணலாம். சிங்க முகமும்

 அதனுடன் யானையின் துதிக்கையும்

 சேர்ந்தார் போல் காட்சி தருவதைப்

 போன்று பல கோவில்களில்

 இவற்றின் சிலைகள்

 அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின்

 தலை கொண்டதை " சிம்ம யாளி "

என்றும், ஆட்டுத்தலை கொண்டதை "

மகர யாளி " என்றும்,

யானை முகத்தை "யானை யாளி "

என்றும் அழைக்கிறார்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top