.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 11 November 2013

கல்லா மனிதன் மனம்?


கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்

தனியே நடக்கையில்

 ஒரு கல்லில் கண்டேன்,

ஒற்றை இதழுடன் மஞசள் மலர்

குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்

யார் ஒப்பிட்டது

மனிதர் மனத்தைக் கல்லோடு………
 

**********

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top